சிறுமியை பாலியல் வன்கொடுமை தாய் உள்பட இருவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
புதுக்கோட்டையில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கு
சிறுமியின் தாய் உள்பட இருவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: தலா ₨3 லட்சம் அபராதம் - மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
Tags : Life imprisonment for two, including the mother of the girl who sexually abused the girl