நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

by Staff / 12-01-2024 03:19:14pm
நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா பகுதிகளில் பெய்த கனமழையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க மீண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். நாட்டு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயிகளின் பாதிப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான இழப்பீடை உடனடியாக வழங்குவதோடு, ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது விளைநிலங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via