நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு லோடு வாகனங்களில் மீன்களை ஏற்றி வந்து மீனவர்கள் போராட்டம்
நாகூர் துறைமுகத்தில் மீன்களை விற்பனை செய்வதில் இரண்டு தரப்பு மீனவர்கள் மத்தியில் பிரச்னை இருந்து வருகிறது.
இந்த நிலையில், மீன் விற்பனை செய்வதற்கு கீழ தெரு மீனவர்கள் அனுமதி அளிக்காததால் மேல் தெரு மீனவர்கள் ஆத்திரம்
காலையில் பிடித்து வரப்பட்ட மீன்களை 3 லோடு வாகனங்களில் ஏற்றி வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்தி போராட்டம்
பிடித்து வரப்பட்ட 7 டன் மத்தி மீன்கள் வீணாகி வருவதாக புகார். போலிசார் குவிப்பு, பரபரப்பு
Tags :