பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ் நாட்டில் நெல் கொள்முதல் காலத்தினை முன்னதாக துவங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால்,நெல் கொள்முதல் காலத்தினைஅக்டோபர் 1 ஆம் தேதி முதலே நெல் கொள்முதல் துவங்கிட ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்குஉத்தரவிடுமாறு கோரி,இந்தியப்பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் இன்று (21.6.22) கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால்,நெல் கொள்முதல் காலத்தினைஅக்டோபர் 1 ஆம் தேதி முதலே நெல் கொள்முதல் துவங்கிட ஒன்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்குஉத்தரவிடுமாறு கோரி,இந்தியப்பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் இன்று (21.6.22) கடிதம் எழுதியுள்ளார்.
Tags :