பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

by Editor / 12-01-2022 12:18:46am
பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக மகளிருக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து 
மொத்த வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க வேண்டும்,
தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை மாநகராட்சி வார்டுகளில் ஆண்கள், பெண்களுக்கு சமமாக ஒதுக்கீடு வழங்க உத்தரவிட மனு
சமமாக ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பார்த்திபன் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு

 

Tags :

Share via