கர்கிவில் ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் 8 வயது குழந்தை உள்பட 15 பேர் பலி

by Editor / 23-06-2022 01:51:07pm
கர்கிவில்  ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் 8 வயது குழந்தை உள்பட 15 பேர் பலி

உக்ரேனின்   இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில்  ரஷ்ய படைகள் நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில் 8 வயது குழந்தை உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான போர் 5 மாதங்களில் நெருங்கிவிட்ட நிலையில் கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது .இந்த நிலையில் வட கிழக்கு உக்ரைனின் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 16 பேர் காயமடைந்ததாக பிரதிநிதியாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via