வேலைப்பளு ஊதிய குறைவு காரணமாக விமானிகள் வேலை நிறுத்தம் 40,000 பயணிகள் கடும் அவதி
வேலைப்பளு ஊதிய குறைவு காரணமாக பிரேசில் ஏர்லைன்ஸ் விமானிகள் விமான பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெல்ஜியத்தில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.கொரோனாக்குப்பின் விமானங்களில் படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் வேலைப்பழு அதிகரித்துள்ளதாகவும் அதற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை என பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 நாள்களுக்கு மேலாக போராட்டம் தொடர்வதால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Tags :