முன்விரோதம் காரணமாக பேராசிரியர் தாக்க முயன்ற கூழி தொழிலாளி
நாகர்கோவில் அருகே மதுபோதையில் கூலித்தொழிலாளி அரிவாளால் தாக்க முயன்றது கல்லூரி பேராசிரியை நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.தெள்ளந்தியா பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் அஜிதாவுக்கும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் அஜித்க்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக வந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த அஜித் பேராசிரியை அரிவாளால் தாக்க முயன்றான். தன்னை தாக்க வந்ததை பார்த்த பேராசையை உடனே வீட்டிற்குள் சென்றதால் உயிர் தப்பினார். தலைமறைவான கூலித்தொழிலாளி அஜித் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :