விருதுநகர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  நாளை முதல் ரூ.500 அபராதம்

by Editor / 28-06-2022 09:03:34pm
விருதுநகர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  நாளை முதல் ரூ.500 அபராதம்

விருதுநகர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  நாளை முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்;அபராதம் விதிப்பதற்கு வட்டாட்சியர்கள் தலைமையில் 22 குழுக்கள் அமைப்பு-ஆட்சியர் மேகநாத ரெட்டி.

 

Tags : Those who do not wear helmets in Virudhunagar district will be fined Rs 500 from tomorrow

Share via