ஜூலை 11ல் பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடை விதிக்க மனு ஜூலை 4க்குள் ஓபிஎஸ், ஈபிஎஸ்- பதிலளிக்க உத்தரவு.

by Editor / 30-06-2022 09:58:16pm
ஜூலை 11ல் பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடை விதிக்க மனு  ஜூலை 4க்குள் ஓபிஎஸ், ஈபிஎஸ்- பதிலளிக்க  உத்தரவு.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் சூரியமூர்த்தி தொடர்ந்திருந்த வழக்கில் கூடுதல் மனுத்தாக்கல்.மனுவுக்கு ஜூலை 4க்குள் ஓபிஎஸ், ஈபிஎஸ்- பதிலளிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடத்தக்கூடாது என மனு தாக்கல். பொதுக்குழு கூட்டத்தை கூட்ட ஒ.பி எஸ், இ.பி.எஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 

Tags : Petition to ban general body meeting on July 11 OBS, EPS - Order to respond by July 4.

Share via