அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் ஈபிஎஸ் தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல்
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் ஒற்றைத் தலைமை கோரி 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.,ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிவை குறித்த தீர்மானங்கள் தாக்கல்.
Tags : EPS side files additional documents in AIADMK general committee appeal case