ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்  ,இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை

by Admin / 25-02-2023 08:54:00am
 ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்  ,இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை

இன்று  பிப்ரவரி 25 ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்  ,இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். டிசம்பர் 2021 இல் ஜெர்மனியின் அதிபராக பதவியேற்ற பிறகு ஷால்ஸ் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் வருகை இதுவாகும்

.ஷோல்ஸின் இந்தியப் பயணம் , இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு ,புதிய திட்டங்களுக்கு வழி வகுக்க ஏதுவாகும்., மேலும் பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் ஸ்கோல்ஸ் இடையே நடக்கவிருக்கும் இருதரப்பு பேச்சுஇரு தரப்பு  உறவுக்கு ஒரு புதிய திசையை கொடுக்கும்.

 

Tags :

Share via