ஏமாற்றிய ஆண் நண்பரை 30 இடங்களில் கத்தியால் குத்திய பேராசிரியை

by Editor / 15-07-2022 12:47:04pm
ஏமாற்றிய ஆண் நண்பரை 30 இடங்களில் கத்தியால் குத்திய பேராசிரியை


கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய ஆண் நண்பரை 30 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த பேராசிரியர் கைது செய்யப்பட்டர்.  கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள் தூரத்தில் இயங்கிவரும் இ எஸ் ஐ மருத்துவமனையில் ராதிஷ் குமார் என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். 3.00  மணியளவில் படுத்துக் கொண்டிருந்தர்.  ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரின் விசாரணையில் முறையற்ற காதல் விவகாரத்தில் இந்த படுகொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட ரதீஷ் குமார் மணவாளக்குறிச்சியில் சேர்ந்த திருமணமான சிவா என்ற பெண்ணுடன் எல்லை மீறி பழகி வந்துள்ளார் திருமணம் செய்து கொள்வதாக பிரதீப்குமார் அளித்த உறுதிமொழியை நம்பி தீபா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து இருந்துள்ளார். ரதீஷ் குமார் அவருக்கு தெரியாமல் கடந்த ஆண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் தகவலறிந்த சிவா தன் வாழ்க்கையை சீரழித்த ஆத்திரத்தில் சதீஷ்குமார் கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்திருக்கிறான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தான் கொண்டு வந்த தூக்கம்  உணவை உண்டு ரதீஷ் மயங்கிய நிலை அடைந்ததாகவும் அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் அவரது உடலில் 30 இடங்களில் கூறியதாகவும் ஷிபா  தெரிவித்துள்ளார். ரதிஸ் குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அடுத்த காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலீஸார் வரவழைத்து நடந்த சம்பவத்தை கூறி தாம் சரணடைந்ததாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via