கும்பகோணம் பள்ளி தீவிபத்து 94 குழந்தைகளின் 18-வது ஆண்டு நினைவு தினம் இன்றுஅனுசரிப்பு

by Editor / 16-07-2022 08:50:34am
கும்பகோணம் பள்ளி தீவிபத்து  94 குழந்தைகளின் 18-வது ஆண்டு நினைவு தினம் இன்றுஅனுசரிப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 18-வது ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர். இதையடுத்து ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று 18-ம் ஆண்டு நினைவு தினம், குழந்தைகளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் அனுசரிக்கப்படுகிறது.

 

Tags : Today marks the 18th anniversary of the 94 children who died in the Kumbakonam school fire

Share via