வணிக வளாகத்தின் உணவு கூடத்தில் துப்பாக்கிச்சூடு ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 4 பேர் உயிரிழப்பு

by Editor / 18-07-2022 02:50:44pm
வணிக வளாகத்தின் உணவு கூடத்தில் துப்பாக்கிச்சூடு ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் இந்தியானா மாகாண வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர். வணிக வளாகத்தில் உணவு விற்பனை கூடத்திற்கு புகுந்த மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். கூட்டத்தில் இருந்த ஒருவர் பதில் தாக்குதல் நடத்தினர். ஒருவருக்கொருவர் பதில் தாக்குதல் நடத்தி கொண்டதில் மர்மநபர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

 

Tags :

Share via