தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் செய்தியாளரிடம் பேசினார்

by Editor / 18-07-2022 03:27:55pm
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் செய்தியாளரிடம் பேசினார்

தூத்துக்குடி உள்ள ஸ்டெர்லைட் ஆலையை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்  செயலர் கண்ணன் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் ஐந்து பேர் ஆய்வு மேற்கொண்டு

 பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில் ராஜ் சந்தித்து ஆலோசனை நடத்தினர் 

 தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது இயந்திரங்கள் துருப்பிடித்து பழுது ஏற்பட்டுள்ளதாகவும் ஆலையில் உள்ள சிப்சம்  வெளியேற்ற அனுமதி கேட்டுள்ளதாகவும அவர்  தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories