கலவரம் ஏற்பட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க அரசு பள்ளிகள் கல்லூரிகளில் வகுப்புகள் தொடரும்
கள்ளக்குறிச்சி கலவரம் ஏற்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் அருகில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கல்லூரிகளில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் மூடப்பட்டுள்ள பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மாற்று சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்
Tags :