கட்டுப்பாட்டை இழந்த பெட்ரோல் பங்கிற்கு புகுந்த வாகனங்களை இடித்து தள்ளிய பேருந்து
உத்தரப் பிரதேச மாநிலம் இந்தூரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பெட்ரோல் பங்கில் புகுந்து வாகனங்கள்இடித்து தள்ளியே சிசிடி வெளியாகியுள்ளது. அதிவேகத்தில் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் நிலையத்திற்குள் புகுந்து டீசல் நிரப்பி கொண்டிருந்த சரக்கு வேன் மீது மோதியது .சரக்கு வேன் மோதியதில் இந்த இயந்திரம் சரிந்து பக்கவாட்டில் நின்ற கார் மீது விழுந்தது அதிர்ஷ்டாவசமாக தீப்பற்றாதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சரக்கு வேன் ஓட்டுநர் படும் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து சிசிடி வெளியாகியுள்ளது
Tags :