புதுச்சேரியில் ரவுடி கொலை வழக்கு 9 பேர் கொண்ட கும்பல் கைது

by Editor / 24-07-2022 03:50:54pm
புதுச்சேரியில் ரவுடி கொலை வழக்கு 9 பேர் கொண்ட கும்பல் கைது

புதுச்சேரி ரவுடி கொலையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் சிறையில் அடைத்தனர். சண்முகபுரத்தை சேர்ந்த  பன்னீர்செல்வத்தை சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நண்பரை கொலை செய்ததற்காக பழிவாங்கும் விதமாக கொலை நிகழ்ந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது .அவர்களிடமிருந்து கத்திகள் நாட்டு வெடிகுண்டுகள் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via