காவல் அதிகாரியை கொலை செய்த நபரை பொதுவெளியில் தூக்கிலிட்ட ஈரான் அரசு

by Editor / 24-07-2022 05:16:20pm
காவல் அதிகாரியை கொலை செய்த நபரை பொதுவெளியில் தூக்கிலிட்ட ஈரான் அரசு


ஈரானில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுவெளியில் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ரியாத் நகரில் காவல் அதிகாரியை கொலை செய்த நபருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்தது .இதனையடுத்து பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் கொலையாளி தூக்கிலிடப்பட்டார்.

 

Tags :

Share via