கிழக்கு லடாக்கில் எல்லைக் கோடு அருகே பறந்த சீன போர் விமானங்கள் உளவு பார்க்கிறதா என சந்தேகம்

by Editor / 24-07-2022 05:39:02pm
கிழக்கு லடாக்கில் எல்லைக் கோடு அருகே பறந்த சீன போர் விமானங்கள் உளவு பார்க்கிறதா என சந்தேகம்

இந்திய  எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அருகே மிக நெருக்கமாக சீனாவின் போர் விமானங்கள் பறந்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு  எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும் சீனமும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் j11 விமான உள்பட சீன போர் விமானங்கள் கடந்த நான்கு வாரங்களாக எல்லைக்கோடு அருகே தொடர்ந்து வருவதாக இது எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு நடைமுறைகளை உளவு பார்க்கும் முயற்சியாக இருக்கக்கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via