அமர் சேவா சங்கத்தின் 40 ஆவது ஆண்டு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 25-07-2022 12:35:58pm
 அமர் சேவா  சங்கத்தின்   40 ஆவது  ஆண்டு விழாவில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில்  நடைபெற்ற   தென்காசி  ஆய்க்குடி  அமர் சேவா  சங்கத்தின்   40 ஆவது  ஆண்டு விழாவில்,  அமர் சேவா சங்கம், தமிழ்நாடு  அரசின்  ஒருங்கிணைந்த  பள்ளிக் கல்வித் திட்டமான ‘அனைவருக்கும்  கல்வி இயக்கம்’  என்ற   திட்டத்துடன்  இணைந்து 3 முதல் 18  வயதுக்குட்பட்ட அனைத்து  மாற்றுத்திறனாளிகள்  பயன்பெறும் வகையில், டிஜிட்டல் மறுவாழ்வு தளமான Enabling Inclusion  வழியாக  அனைவரையும்  உள்ளடக்கிய   மாநிலக்   கல்வித்   திட்டத்தை   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்ததோடு. 40 ஆவது ஆண்டு விழா சிறப்பு மலரையும்  வெளியிட்டார்.

 அமர் சேவா  சங்கத்தின்   40 ஆவது  ஆண்டு விழாவில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via