மார்ச் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் பாதிப்புகள்

by Editor / 27-07-2022 12:53:26pm
மார்ச் மாதம் முதல் மீண்டும்  அதிகரிக்கும் கோவிட்  பாதிப்புகள்


கொரனோ பரவுவதை இந்திய மிகவும் திறமையுடன் தடுத்து நிறுத்திய போதும் கடந்த மார்ச் மாதம் முதல் மீண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருமாறி கோவிட்  பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. மாநிலங்களின் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 107 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீக்கப்பட வில்லை என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 17ஆம் தேதியன்று இந்திய 200 கோடி நூல்கள் தடுப்பூசிகள் சாதனையை 192 நாட்களில் எட்டியது இதனால் பெரும் உயிர்ச் சேதமும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via