கள்ளக்குறிச்சி பள்ளி பூட்டை உடைத்தவர் கைது
கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது பள்ளி கட்டடத்தின் மெயின் கேட் பூட்டை உடைத்தவர் கைது.
கடலூர் வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த மனிஷ் என்பவரை கைது செய்தது சிறப்பு புலணாய்வு குழு.
வீடியோ காட்சிகளின் அடிப்படையில் மனிஷை கைது செய்தது புலணாய்வு குழு.
Tags :