44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி : பிரக்யானந்தா உட்பட 8 தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்பு

by Editor / 29-07-2022 03:06:29pm
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி : பிரக்யானந்தா உட்பட 8 தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்பு

மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குகிறது.இதில் 8 தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். பிரக்யானந்தா, வைஷாலி, அதிபன் பாஸ்கரன், கிருஷ்ணன் சசிகரன், நாராயணன், குகேஷ், கார்த்திகேயன் முரளி, சேதுராமன் ஆகிய 8 தமிழ்நாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.

 

Tags :

Share via