அரிய இனங்களில் ஒன்றான ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் வேட்டையாட முயற்சி 4 பேர் கைது
அசாம் மாநிலத்தின் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாட திட்டமிட்ட நான்கு நபர்களை வனத்துறையினரும் போலீசாரும் இணைந்து கைதுசெய்துள்ளனர். அரிய இனங்களில் ஒன்றான ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் இவர்கள் எதற்காக வேட்டையாட முயன்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags :