ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து 8 தொழிலாளர்கள் காயம்

by Editor / 03-08-2022 02:22:00pm
ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து 8 தொழிலாளர்கள் காயம்

அசாமில் bongaigaon ரயில் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் கண்காணிப்பாளர்wapaneel deka தெரிவித்தார். அந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via