குடிசையில் செயல்பட்டுவந்த உணவகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை துரிதமாக செயல்பட்டதால் பேராபத்து தவிர்ப்பு

by Editor / 03-08-2022 04:32:04pm
குடிசையில் செயல்பட்டுவந்த உணவகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை துரிதமாக செயல்பட்டதால் பேராபத்து தவிர்ப்பு

 திருவள்ளூர் மாவட்டம் ரெட்டம்பேடு கூட்டு சாலையில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கேஸ்  சிலிண்டர்கள் துரிதமாக அகற்றப்பட்டதால் பேராபத்து தடுக்கப்பட்டது.
.
குடிசையில் செயல்பட்டு வந்த அந்த உணவகத்தின் நேற்றிரவு 9 மணியளவில் தீப்பற்றியது தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் உணவகத்தில் இருந்து மூன்று கேஸ் சிலிண்டர்களின் இணைப்புகளை துண்டித்து லாவகமாக அப்புறப்படுத்தினர்

 

Tags :

Share via