தூக்க மாத்திரை தர மறுத்த மருந்து கடை உரிமையாளர் மீது தாக்குதல்

by Editor / 04-08-2022 01:22:19pm
தூக்க மாத்திரை தர மறுத்த மருந்து கடை உரிமையாளர் மீது தாக்குதல்

 திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தூக்க மாத்திரை மருந்து கடை உரிமையாளர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது வடபகுதியில் குடவாசலில் இயங்கி வரும் சூர்யா மெடிக்கல் ஷாப்பிற்கு வந்த நாள்தோறும் தூக்க மாத்திரை கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படும் நிலையில். மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை மருந்து கடை உரிமையாளர் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று இரவு தன் மகனுடன் வந்த செந்தில் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார் .இது குறித்து சாட்சி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

Tags :

Share via