கணியமூர் பள்ளி மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட்ட பெற்றோர்

by Editor / 12-08-2022 05:38:45pm
கணியமூர் பள்ளி மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட்ட  பெற்றோர்

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் இல் கணியமூர் பள்ளி மாணவி புதைக்கப்பட்ட இடத்தில் ஐந்து விதமான மரக்கன்றுகளை மாணவியின் பெற்றோர் நட்டு வைத்தனர். உயிரிழந்த மாணவியின் 17வது பிறந்த நாளையொட்டி பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஊர் முழுவதும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குவதாக தெரிவித்திருந்தன. அதன்படி டெம்போ வாகனம் மூலம் மரக்கன்றுகளை வழங்கினார். இதனிடையே வெளியூர்களிலிருந்து வெளிநபர்கள் வரக்கூடும் என்பதால் 600க்கும் மேற்பட்ட போலீசார் ஐந்து இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 

Tags :

Share via