வாய்மொழியாகவே உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது கடன் வாங்கியவர்களிடம் பணம் வசூலிப்பது குறித்து ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்
கடன் வசூலிப்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி கடன் மீட்பு நடவடிக்கையின் போது உடல் அளவிலும் மனதளவிலும் துன்புறுத்தக் கூடாது என்றும் பொதுவெளியில் அவமானப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. கடன் தவணையை செலுத்துமாறு காலை 8 மணிக்கு முன்பு இரவு 7 மணிக்கு பிறகும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் அவர்களின் தனி உரிமை தலையிடக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
Tags :