இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தாா்.
புதுதில்லியில், இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, 14ஆவது இந்திய குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றதற்காக வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாட்டில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த “Home of Chess” என்ற புத்தகத்தை வழங்கினார் ,உடன் முன்னாள் மத்திய அமைச்சா் டி.ஆா்.பாலு ,தலைமைச்செயலாளா் வெ.இறையன்பு.
Tags :