இலவசங்களுக்கு எதிரான வழக்கில் இணைய ஆந்திரா அரசு மனு

by Editor / 18-08-2022 01:48:04pm
இலவசங்களுக்கு எதிரான வழக்கில் இணைய ஆந்திரா அரசு மனு

இலவசங்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் ஆந்திர அரசு தாமாக முன்வந்து இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு மனுத்தாக்கல் செய்துள்ளது இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் விஜய ரெட்டி ஆந்திர அரசு அறிவித்துள்ள இலவச திட்டங்கள் சமூகத்திற்கான முதலீடுகள் என்று கூறினார் ஆந்திர அரசு விடுத்துள்ள அறிக்கையில் 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு நிதியில் மாநில அரசுகளுக்கு நாற்பத்தி ஒரு சதவீத பங்கு உள்ளது என்றும் கடந்த ஆண்டில் 20 9.35 சதவீத நிதி மட்டுமே அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via