மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளும் அகற்றப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 20-08-2022 01:21:57pm
மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளும் அகற்றப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் அருகாமையில் உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி துவங்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கன்னியாகுமரியில் பேசிய அவர் மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மது  கடைகளிலும் அகற்ற வேண்டும் என அரசின் முடிவு என்றும் கூறினார்.

 

Tags :

Share via