அரசு மதுமான கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில் பெட்டிகளை திருடிய நபர்.

by Editor / 24-08-2022 09:53:44am
அரசு மதுமான கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில் பெட்டிகளை திருடிய நபர்.

திருவாரூர் மாவட்டம் கானூர் அரசு மதுபான கடையின் பூட்டை நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் கல்லால் அடித்து உடைத்து இரண்டு மது பாட்டில் அடங்கிய பெட்டிகளை திருடியுள்ளார்.அதில் ஒரு குவார்ட்ர் பாட்டிலை மட்டும் எடுத்துவிட்டு அந்த இரண்டு பெட்டிகளை அருகில் உள்ள புதரில் மறைத்து வைத்துள்ளான்.இதனை போலீசார் கைப்பற்றினர்.இது குறித்து கடை ஊழியர்கள்  அளித்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via