ரயில் பெட்டியில் பெண்காவலருக்கு கத்திக்குத்து

by Editor / 24-08-2022 09:58:17am
ரயில் பெட்டியில் பெண்காவலருக்கு கத்திக்குத்து

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றவர்களை தடுத்த ரயில்வே பெண் காவலர் ஆசீர்வாஎன்பவரை அதேபெட்டியில் பயணித்த  மர்ம நபர்கள் பெண் காவலர் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்.காவல்துறையினர் விசாரணை.

 

Tags :

Share via