பாலியல்  வன்கொடுமை 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம்.

by Editor / 24-08-2022 09:56:25pm
 பாலியல்  வன்கொடுமை  20 ஆண்டுகள் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம்.

நெல்லையில் 15 வயது சிறுமிக்கு பாலியல்  வன்கொடுமை செய்த பெருமாள் புரம் பகுதியை சேர்ந்த  ராஜேஷ் என்பவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிய நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

 

Tags :

Share via