தோள் கொடுப்போம் தொழில்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தை முதலமைச்சர்தொடங்கி வைத்தாா்.

by Admin / 25-08-2022 01:18:50pm
தோள் கொடுப்போம் தொழில்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தை  முதலமைச்சர்தொடங்கி வைத்தாா்.

தோள் கொடுப்போம்  தொழில்களுக்கு’ திருப்பூர் மண்டல மாநாட்டில், தமிழ்நாடு கடன் உத்தரவாத த் திட்டத்தை தொடங்கி வைத்து, திருப்பூர் மண்டலத்தை சார்ந்த 5 பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். FaMe-TN நிறுவனம் மற்றும் Open Network for Digital Commerce (ONDC) நிறுவனங்களுக்கிடையேயும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்  நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’  திருப்பூர் மண்டல மாநாட்டில், “தொழில் தொடங்குவது  எப்படி” என்ற FaMe TN-ன் தமிழ் மற்றும்  ஆங்கில புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

,

தோள் கொடுப்போம் தொழில்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்தை  முதலமைச்சர்தொடங்கி வைத்தாா்.
 

Tags :

Share via