கோயம்புத்தூரில் சில பகுதிகளில் கனமழை: சுரங்கப்பாதைகள் தண்ணீரில் முழ்கின

by Editor / 27-08-2022 06:21:13pm
கோயம்புத்தூரில் சில பகுதிகளில் கனமழை: சுரங்கப்பாதைகள் தண்ணீரில் முழ்கின

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக கோயம்புத்தூரில் சுரங்கப்பாதைகள் தண்ணீரில் முழ்கிய நிலையில் காணப்படுகிறது.

 

Tags :

Share via