வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை:

by Editor / 16-09-2022 09:51:20pm
வானிலை மையம் மீனவர்களுக்கு  எச்சரிக்கை:

செப்.19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.  

 

Tags :

Share via