சிறுமிக்கு பாலியல் தொல்லை-4பேர் கைது.

by Editor / 28-09-2022 11:40:48pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை-4பேர் கைது.

பூண்டி அருகே மோவூர் பகுதியில் 17 வயது சிறுமி அப்பகுதி இளைஞர்களால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமி மண்ணேண்ணை  ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராசு (எ) கோகுல கிருஷ்ணன். அஜித் குமார். அஜித் மற்றும் தண்டலம் பகுதியைச் சேர்ந்த ஞானமூர்த்தி ஆகிய நான்கு பேரை ஊத்துக்கோட்டை மகளிர் போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு.

 

Tags :

Share via