ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 6 பேரின் உடல்களும் சொந்த ஊரான தூத்துக்குடி சிலுவைப்பட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
Tags :