சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில்10 பேர் பலி

by Staff / 08-10-2022 11:03:14am
சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில்10 பேர் பலி

மகாராஷ்டிராவின் நாசிக்கில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 32 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாசிக்கில் உள்ள அவுரங்காபாத் சாலையில் அதிகாலை 5 மணியளவில் கண்டெய்னர் மீது மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via