பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

by Staff / 01-11-2022 12:52:35pm
பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

தெலுங்கானா மாநிலம், ஹைத்திராபாத்தில் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பெண் ஒருவர் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்கு காரணமான இப்ராகிம் பைஹ் மற்றும் மிர்சா ஓமர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சத்திரிநாகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via