தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டு

by Staff / 04-11-2022 12:44:13pm
தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ஆளுநர்கள் மக்களை சந்திக்கக்கூடாது என்னும் கருத்தை நான் எதிர்க்கிறேன், நான் மக்களை சந்திக்கும் போது அவர்களுக்கு சிறு சிறு உதவிகளை செய்ய முடிகிறது. எனவே, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது என கூறியுள்ளார்.

 

Tags :

Share via