வைகோவிடம் வாழ்த்துப் பெற்றார்எம்.எல்.ஏ.ராஜா

by Editor / 05-11-2022 09:50:37pm
வைகோவிடம் வாழ்த்துப் பெற்றார்எம்.எல்.ஏ.ராஜா

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் இணைந்த தென்காசி வடக்கு மாவட்ட, தி.மு.க.மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா இன்று மாலை 6.45 மணி அளவில் மதிமுக பொதுச்செயலாளர்  வை கோ வை  கலிங்கப்பட்டியிலுள்ள  இல்லத்தில் சந்தித்து பட்டாடை அணிவித்து, நூல் வழங்கி வாழ்த்து பெற்றார் .மாவட்டச் செயலாளருக்கு,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார் .தென்காசி மாவட்ட ம.தி.மு.க சார்பில் துணைப்பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன்.பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவி.த்தாா்/

வைகோவிடம் வாழ்த்துப் பெற்றார்எம்.எல்.ஏ.ராஜா
 

Tags :

Share via