தூத்துக்குடி மாவட்டத்தில் விசைபடகு மற்றும் நாட்டுபடகு நிறுத்திவைப்பு.

by Editor / 10-11-2022 08:54:15am
 தூத்துக்குடி மாவட்டத்தில் விசைபடகு மற்றும் நாட்டுபடகு நிறுத்திவைப்பு.

கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக  தூத்துக்குடி மாவட்டத்தில் விசைபடகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள தை தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை  கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via