குளச்சல் கடல் பகுதியில் வீசிய சூரைக்காற்றில் 2-பைபர் படகுகள் சேதம்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் வீசிய சூரைக்காற்றில் 2-பைபர் படகுகள் தூண்டில் வளைவில் மோதி சேதம்.ஜெனித், எழில் ஆகியோரின் படகுகள் தூண்டில் வளைவில் சிக்கியிருந்த நிலையில் சக மீனவர்கள் பைபர் படகுகள் மூலம் கயிறு கட்டி இழுத்து மீட்டனர்.
Tags :