17 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி
சென்னை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் 17 வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘ஒரு காலத்தில் பெண்கள் உயர் கல்வி பயிலாத காலமாக இருந்தது. இன்று பட்டமளிப்பு விழாவில் பதக்கம் பெற்ற 283 பேரில் 117 பேர் ஆண்கள். ஆனால் 166 பேர் பெண்கள். இது தான் திராவிட மாடல் எனக் கூறியுள்ளார்.
Tags :