பிரதமருக்கு முதல்வர் கொடுத்த பொன்னியின் செல்வன் நாவல் தொகுப்பு.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விமான நிலையத்தில் வரவேற்றார். அப்போது சில புத்தகங்களை முதல்வருக்கு ஸ்டாலின் பரிசாக வழங்கினார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், அந்த புத்தகம் கல்கி எழுதிய பொன்னியன் செல்வன் நாவல் தொகுப்பு என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :